''வெட்கங்கெட்ட கனவுகளில்
வீழ்ந்து தினம் எழுகிறோம் ,
புழுவாய் மாறுவதாய்
புதுக்கனவு... !
வானத்தில் பறப்பதாய்
வரும்கனவு...!
கண்கள் வழி கண்ட
காட்சிகளெல்லாம்....
கருத்துப்பிழைகளாய்
கனவுகளில்...!
கனவுகளிலும்
கற்பில்லை...!
நிஜங்களிலும்
நேர்மையில்லை...!
என்றோ புதைத்த
எச்சில் நினைவுகளால்
நிகழும்.....
''வெட்கங்கெட்ட கனவுகளில்
வீழ்ந்து தினம் எழுகிறோம் ,
அருமை
பதிலளிநீக்கு